தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மயங்கி விழுந்து முதியவர் சாவு

மயங்கி விழுந்து முதியவர் சாவு

மயங்கி விழுந்து முதியவர் சாவு


ADDED : ஜன 09, 2025 06:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 09, 2025 06:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சேதராப்பட்டில் மயங்கி விழுந்த முதியவர் பரிதாபமாக இறந்தார்.

காட்டேரிக்குப்பம், அம்பேத்கர் வீதியைச் சேர்ந்தவர் செல்வம், 61. இவர் நேற்று முன்தினம் இரவு 8:45 மணியளவில், சேதராப்பட்டு சந்திப்பில் மயங்கி கிடந்தார். அவரை, அவரது மகன் இளவரசன் மீட்டு வானுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றார். அங்கு டாக்டர் பரிசோதித்து, செல்வம் இறந்து விட்டதாக தெரிவித்தார். புகாரின் பேரில் சேதராப்பட்டு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us