sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மயங்கி விழுந்து முதியவர் சாவு

/

மயங்கி விழுந்து முதியவர் சாவு

மயங்கி விழுந்து முதியவர் சாவு

மயங்கி விழுந்து முதியவர் சாவு


ADDED : ஜன 09, 2025 06:10 AM

Google News

ADDED : ஜன 09, 2025 06:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: சேதராப்பட்டில் மயங்கி விழுந்த முதியவர் பரிதாபமாக இறந்தார்.

காட்டேரிக்குப்பம், அம்பேத்கர் வீதியைச் சேர்ந்தவர் செல்வம், 61. இவர் நேற்று முன்தினம் இரவு 8:45 மணியளவில், சேதராப்பட்டு சந்திப்பில் மயங்கி கிடந்தார். அவரை, அவரது மகன் இளவரசன் மீட்டு வானுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றார். அங்கு டாக்டர் பரிசோதித்து, செல்வம் இறந்து விட்டதாக தெரிவித்தார். புகாரின் பேரில் சேதராப்பட்டு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us