sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

எலக்ட்ரீஷியன் தற்கொலை

/

எலக்ட்ரீஷியன் தற்கொலை

எலக்ட்ரீஷியன் தற்கொலை

எலக்ட்ரீஷியன் தற்கொலை


ADDED : டிச 07, 2024 07:20 AM

Google News

ADDED : டிச 07, 2024 07:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: மனைவி கோபித்து கொண்டு தாய் வீட்டிற்கு சென்றதால், எலக்ட்ரீஷியன் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுச்சேரி, வினோபா நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார், 38; எலக்ட்ரீஷியன். குடிப்பழக்கம் உடைய இவர் நேற்று முன்தினம் அதிக போதையில் வீட்டிற்கு வந்ததால், மனைவி ஆரோக்கியமேரி கண்டித்தார்.

இதனால் இருவரிடையே தகராறு ஏற்பட்டு, ஆரோக்கியமேரி கோபித்து கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால், மனமுடைந்த சதீஷ்குமார் வீட்டில் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆரோக்கியமேரி அளித்த புகாரின் பேரில், கோரிமேடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us