sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஊழியர் தற்கொலை

/

ஊழியர் தற்கொலை

ஊழியர் தற்கொலை

ஊழியர் தற்கொலை


ADDED : செப் 30, 2024 05:38 AM

Google News

ADDED : செப் 30, 2024 05:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: மூட்டு வலியால் அவதிப்பட்ட தனியார் கம்பெனி ஊழியர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வடமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் 58, தனியார் கம்பெனி ஊழியர்.

இவருக்கு மூட்டுவலி இருந்தாதல் அதற்கான சிகிச்சை எடுத்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை மூட்டுவலியால் அவதிப்பட்ட ஆறுமுகம், இவரது அறையில் உள்ள மின்விசிறியில் தனது மனைவியின் புடவையால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அவரது மகன் வேலு கொடுத்த புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us