sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மாஜி அமைச்சரிடம் ரூ. 87 ஆயிரம் 'அபேஸ்'

/

மாஜி அமைச்சரிடம் ரூ. 87 ஆயிரம் 'அபேஸ்'

மாஜி அமைச்சரிடம் ரூ. 87 ஆயிரம் 'அபேஸ்'

மாஜி அமைச்சரிடம் ரூ. 87 ஆயிரம் 'அபேஸ்'


ADDED : அக் 27, 2024 03:49 AM

Google News

ADDED : அக் 27, 2024 03:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதுச்சேரியில் சைபர் கிரைம் மோசடி நடக்காத நாட்களே இல்லை. புது புது விதத்தில் மோசடி செய்கின்றனர். சைபர் கிரைம் மோசடி நபர்களிடம் ஏமாற வேண்டாம் என, போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் பலரும் ஏமாறுவது தொடர்கிறது.

அந்த வரிசையில் முன்னாள் வருவாய்த்துறை அமைச்சர் ஷாஜகானும், மோசடி நபர்களிடம் பணத்தை இழந்துள்ளார். சில நாட்களுக்கு முன், முன்னாள் அமைச்சர் ஷாஜகானை, மொபைல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர், தான் தனியார் வங்கியில் இருந்து பேசுவதாக அறிமுகப்படுத்தி கொண்டார்.

உங்களின் கிரெடிட் கார்டில் கடன் வாங்கும் தொகையை உயர்த்தி தருவதாக கூறினார்.

அதனை ஏற்ற முன்னாள் அமைச்சர் ஷாஜகான், ஓ.டி.பி., உள்ளிட்ட தகவல்களை மர்ம நபரிடம் தெரிவித்துள்ளார்.

அடுத்த சில நிமிடத்தில் அவரது கிரெடிட் கார்டு அக்கவுண்டில் இருந்து ரூ. 87 ஆயிரம் பணம் திருடப்பட்டது.

இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஷாஜகான், சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us