sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

தென்னையில் வேர் மூலம் மருந்து செலுத்த செயல் விளக்கம்

/

தென்னையில் வேர் மூலம் மருந்து செலுத்த செயல் விளக்கம்

தென்னையில் வேர் மூலம் மருந்து செலுத்த செயல் விளக்கம்

தென்னையில் வேர் மூலம் மருந்து செலுத்த செயல் விளக்கம்


ADDED : ஜன 04, 2025 04:50 AM

Google News

ADDED : ஜன 04, 2025 04:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: மணக்குள விநாயகர் வேளாண் அறிவியல் கல்லுாரி மாணவர்கள், தென்னையில் வேர் மூலம் மருந்து செலுத்தும் தொழில்நுட்பம் குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளித்தனர்.

புதுச்சேரி மணக்குள விநாயகர் வேளாண் அறிவியல் கல்லுாரியில் இளநிலை இறுதியாண்டு தோட்டக்கலைத்துறை மாணவர்கள் சோரப்பட்டில் ஊரக வேளாண் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒருபகுதியாக, கல்லுாரி முதல்வர் முகமதுயாசின், திட்ட ஒருங்கிணைப்பாளர் ராவ் கெலுஸ்கர், திட்ட பொறுப்பாளர் மோகன் மற்றும் சோரப்பட்டு வேளாண் அலுவலர் தமிழ்ச்செல்வன் வழிகாட்டுதலின்படி, சோரப்பட்டைச் சேர்ந்த சம்பத் என்பவரது 3 ஏக்கர் விவசாய நிலத்தில் தென்னையில் ஏற்படும் வாடல் நோயை கட்டுப்படுத்துவதற்காக வேர் மூலம் மருந்து செலுத்தும் தொழில்நுட்பம் குறித்து செயல்விளக்கம் அளித்தனர்.

இதில், 20க்கும் மேற்பட்ட தென்னை விவசாயிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us