sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கண் தானம் செய்தவர்களின் வாரிசுகளுக்கு 10 நாட்களில் சான்றிதழ்

/

கண் தானம் செய்தவர்களின் வாரிசுகளுக்கு 10 நாட்களில் சான்றிதழ்

கண் தானம் செய்தவர்களின் வாரிசுகளுக்கு 10 நாட்களில் சான்றிதழ்

கண் தானம் செய்தவர்களின் வாரிசுகளுக்கு 10 நாட்களில் சான்றிதழ்


ADDED : பிப் 05, 2025 05:50 AM

Google News

ADDED : பிப் 05, 2025 05:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: கண் தானம் செய்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு 10 நாட்களுக்குள் சான்றிதழ் வழங்கப்படும் என உழவர்கரை தாசில்தார் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

உழவர்கரை தாசில்தார் அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இறந்தவர்களின் கண்கள் அல்லது உடல் தானம் செய்யப்பட்டிருந்தால், வாரிசுதாரர் சான்றிதழ் கோரும் விண்ணப்பம், ஆவணங்களுடன் சரியாக இருந்தால் விண்ணப்பித்த 10 நாட்களுக்குள் வாரிசு சான்றிதழ் வழங்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் தாசில்தாரை நேரடியாக அணுகலாம். இறந்த 4 முதல் 6 மணி நேரத்திற்குள் உறவினர்கள் இறந்தவரின் கண்களை தானம் செய்யலாம்.

கண் தானம் செய்ய விருப்பம் உள்ளவர்கள், ஜிப்மர் கண் மருத்துவ வங்கி 0413-2275666, அரவிந்தர் கண் மருத்துவமனை 0413-2619100, இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை 9787381306, ஜோதி கண் மருத்துவமனை 1919 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us