sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பைக் மீது வாகனம் மோதிய விபத்தில் விவசாயி பலி

/

பைக் மீது வாகனம் மோதிய விபத்தில் விவசாயி பலி

பைக் மீது வாகனம் மோதிய விபத்தில் விவசாயி பலி

பைக் மீது வாகனம் மோதிய விபத்தில் விவசாயி பலி


ADDED : அக் 23, 2024 05:11 AM

Google News

ADDED : அக் 23, 2024 05:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர் : கடலுார் மாவட்டம் சேடப்பாளையம் அடுத்துள்ள எஸ்.புதுாரைச் சேர்ந்தவர் பழனிவேல், 57; விவசாயி. இவர் நேற்று முன்தினம் காலை, அதே பகுதி நண்பர் ஆறுமுகம் என்பவருடன் பைக்கில் பாகூரில் இருந்து கடலுார் சென்றார். பைக்கை ஆறுமுகம் ஓட்டினார்.விழுப்புரம் - நாகப்பட்டினம் சாலை சோரியாங்குப்பம் தென்பெண்ணையாறு மேம்பாலம் அருகே சென்ற போது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.

இதில் துாக்கி வீசப்பட்ட இருவரும் படுகாயம் அடைந்தனர். அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு கடலுார் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் பழனிவேல் இறந்தார். ஆறுமுகம் சிகிச்சை பெற்று வருகிறார்.

புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us