sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

உரம் தட்டுப்பாட்டை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல்

/

உரம் தட்டுப்பாட்டை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல்

உரம் தட்டுப்பாட்டை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல்

உரம் தட்டுப்பாட்டை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல்


ADDED : அக் 29, 2025 07:53 AM

Google News

ADDED : அக் 29, 2025 07:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்கால்: காரைக்காலில் உரம் தட்டுப்பாட்டை கண்டித்து விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

காரைக்கால், நெடுங்காடு தொகுதிக்குட்பட்ட வடமட்டம், புத்தக்குடி, மேலகாசாகுடி, நல்லாத்துார் பகுதியில் உரத் தட்டுப்பாட்டை போக்க வேண்டும்.

பயிர் சாகுபடி சான்றிதழ் பெறுவதற்கு வருவாய் அதிகாரியை பணி அமர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்கத்தினர் நேற்று காலை சங்க தலைவர் ஆனந்த் தலைமையில் கடை வீதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட் ட விவசாயிகளிடம் சந்திரபிரியங்கா எம்.எல்.ஏ., தாசில்தார் சண்முகநாதன் ஆகியோர், பேச்சு வார்த்தை உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

அதனையேற்று 11:30 மணிக்கு விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us