sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 மகள் மாயம்: தந்தை புகார்

/

 மகள் மாயம்: தந்தை புகார்

 மகள் மாயம்: தந்தை புகார்

 மகள் மாயம்: தந்தை புகார்


ADDED : டிச 16, 2025 05:31 AM

Google News

ADDED : டிச 16, 2025 05:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: மகளை காணவில்லை என தந்தை போலீசில் புகார் செய்துள்ளார்.

ஏம்பலம், தாமரைகுளத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகள் யுவஸ்ரீ, 23; இவர் கடந்த 11ம் தேதி தனது தந்தையுடன் புதுச்சேரி அரசு பொதுமருத்துவமனைக்கு செல்ல பஸ்சில் வந்துள்ளார். புதுச்சேரி பஸ் நிலையத்திற்கு வந்த பார்த்தபோது யுவஸ்ரீயை காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us