sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஏப்ரல் 28, 2026 ,சித்திரை 15, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 தந்தை மாயம்: மகள் புகார்

/

 தந்தை மாயம்: மகள் புகார்

 தந்தை மாயம்: மகள் புகார்

 தந்தை மாயம்: மகள் புகார்


ADDED : ஏப் 27, 2026 10:09 PM

Google News

ADDED : ஏப் 27, 2026 10:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: கோவிலுக்கு சென்ற தந்தையை காணவில்லை என மகள் போலீசில் புகார் செய்தார்.

லாஸ்பேட்டை நெசவாளர் நகரை சேர்ந்தவர் காத்தவராயன், 78; இவர் வெளியூர்களில் உள்ள கோவில்களுக்கு சென்று வருவது வழக்கம். இந்நிலையில், கடந்த 17ம் தேதி, கோவிலுக்கு சென்று வருவதாக வீட்டில் உள்ளவர்களிடம் கூறி விட்டு சென்றார். பின்னர் அவர் வீட்டுக்கு வராததால் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us