தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பெண் தற்கொலை

 பெண் தற்கொலை

 பெண் தற்கொலை


ADDED : ஜூன் 12, 2026 08:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 12, 2026 08:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

சண்முகாபுரம், விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மனைவி தமிழரசி, 58; நீரிழிவு நோயினால் பாதித்து, அவதிப்பட்டு வந்தார்.

நேற்று முன்தினம் நீண்ட நேரமாகியும் அவரது வீட்டு கதவு திறக்காததால் சந்தேகமடைந்த அருகில் உள்ளவர்கள் அவரது மகள் கலாவிற்கு தகவல் தெரிவித்தனர்.

அவர் அங்கு சென்று கதவை உடைத்து, உள்ளே சென்று பார்த்தபோது தமிழரசி வீட்டின் அறையில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us