sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

உரிமம் இன்றி வாடகைக்கு விடப்படும் இரு சக்கர வாகனங்களுக்கு அபராதம்

/

உரிமம் இன்றி வாடகைக்கு விடப்படும் இரு சக்கர வாகனங்களுக்கு அபராதம்

உரிமம் இன்றி வாடகைக்கு விடப்படும் இரு சக்கர வாகனங்களுக்கு அபராதம்

உரிமம் இன்றி வாடகைக்கு விடப்படும் இரு சக்கர வாகனங்களுக்கு அபராதம்


ADDED : நவ 05, 2025 07:24 AM

Google News

ADDED : நவ 05, 2025 07:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: உரிமம் இன்றி வாடகைக்கு விடப்படும் இரு சக்கர வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் எச்சரித்துள்ளார்.

அவரது, செய்திக்குறிப்பு;

புதுச்சேரியின் பல பகுதிகளில் உரிமம் பெறாமல் இரு சக்கர வாகனங்கள், ஆட்டோ ரிக் ஷாக்கள் மற்றும் தனியார் சேவை வாகனங்களை, சிலர் வாடகைக்கு விடுவதாக தகவல் வந்துள்ளது. இது மோட்டார் வாகன சட்ட விதிகளுக்கு முரணானது.

வாடகை வாகன அமைப்பை பற்றி அறிந்திறாத நபர்களும் ஓட்டுனர் உரிமம் இல்லாதவர்களும் வாகனங்களை இயக்கும்போது விபத்து நேரிட்டால் காப்பீட்டு தொகை, அரசின் இலவச மருத்துவ சேவை பெறமுடியாது.

இரு சக்கர வாகனங்கள், உரிமம் பெறாமல் வாடகைக்கு விடுவது மோட்டார் வாகனச் சட்டப்படி குற்றம். எனவே, இரு சக்கர வாகனங்களை உரிமம் பெற்ற பின்னரே இயக்க வேண்டும். மீறுவோர்களின் வாகனம் தடை செய்யப்பட்டு, மோட்டார் வாகன சட்ட பிரிவு 192 (A)ன்படி அபராதமாக 10,000 ரூபாய் வசூலிக்கப்படும்.






      Dinamalar
      Follow us