sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வாகனங்களுக்கு அபராதம்

வாகனங்களுக்கு அபராதம்

வாகனங்களுக்கு அபராதம்


ADDED : மே 26, 2025 12:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 26, 2025 12:35 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : இ.சி.ஆரில் அதிவேகமாக சென்ற பைக்கள், கார்களுக்கு போக்குவரத்து போலீசார் வஅபராதம் விதித்தனர்.

புதுச்சேரியில் இருந்து இ.சி.ஆர் வழியாக சென்னைக்கு செல்லும் பைக்குகள், கார்கள், வேன்கள், அரசு மற்றும் தனியார் பஸ்கள் அதிவேகத்தில் செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இதனை தடுக்கும் விதமாக வடக்கு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு இ.சி.ஆரில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக அதிவேகமாக வந்த பைக்குகள், கார்களை லேசர்கன் மூலம் கண்காணித்து ரூ. 1000 அபராதம் விதித்து அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். மேலும், வர்த்தக ரீதியான வாகனங்களுக்கு ரூ. 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us