sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 செவிலியர் மாணவர்களுக்கான முதலாம் ஆண்டு விளக்கேற்றும் விழா

/

 செவிலியர் மாணவர்களுக்கான முதலாம் ஆண்டு விளக்கேற்றும் விழா

 செவிலியர் மாணவர்களுக்கான முதலாம் ஆண்டு விளக்கேற்றும் விழா

 செவிலியர் மாணவர்களுக்கான முதலாம் ஆண்டு விளக்கேற்றும் விழா


ADDED : டிச 10, 2025 05:11 AM

Google News

ADDED : டிச 10, 2025 05:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: கோரிமேடு அன்னை தெரேசா முதுகலைப் பட்டமேற்படிப்பு மற்றும் மருத்துவ அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் 10ம் ஆண்டு செவிலியர் பட்டயப் படிப்பு மாணவர்களுக்கான முதலாம் ஆண்டு விளக்கேற்றும் விழா நடந்தது.

விழாவை, சுகாதாரத்துறை இயக்குநர் செவ்வேள், கல்லுாரி புலமுதல்வர் அய்யப்பன் ஆகியோர் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர்.இந்திராகாந்தி அரசு செவிலியர் கல்லுாரி முதல்வர் பிரமிளா தமிழ்வாணன் முன்னிலை வகித்தார்.

கஸ்துாரிபாய் காந்தி செவிலிய பயிற்சி கல்லுாரியின் முதல்வர் புனிதா ஜோசபின், மருத்துவ ஆய்வக அறிவியல் கல்லுாரி முதல்வர் திருமுருகன் வாழ்த்தி பேசினர்.

செவிலியர் பயிற்சி பள்ளியின் முதல்வர் சித்ரா வரவேற்றார். தொடர்ந்து, முதலாம் ஆண்டு செவிலிய பயிற்சி பள்ளி மாணவ, மாணவியர் விளக்கேற்றி, உதவி விரிவுரையாளர் கலையரசி வழிகாட்டுதலின் படி, 'பிளாரன்ஸ் நைட்டிங்கேல்' உறுதிமொழி ஏற்றனர்.

உதவி விரிவுரையாளர் லஷ்மி சைதன்யா நன்றி கூறினார். உதவி விரிவுரையாளர்கள் நிர்மலா சரவணன், அனிதா ஆகியோர் தொகுத்து வழங்கினர்.






      Dinamalar
      Follow us