sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பங்குனி உத்திர விழா கொடியேற்றம்

/

பங்குனி உத்திர விழா கொடியேற்றம்

பங்குனி உத்திர விழா கொடியேற்றம்

பங்குனி உத்திர விழா கொடியேற்றம்


ADDED : ஏப் 04, 2025 04:15 AM

Google News

ADDED : ஏப் 04, 2025 04:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர்: மதிக்கிருஷ்ணாபுரம் வேம்படி வேல்முருகன் சுவாமி கோவில், பங்குனி உத்திர விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.

பாகூர் அடுத்த மதிக்கிருஷ்ணாபுரம் கிராமத்தில் வேம்படி வேல்முருகன் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், 43ம் ஆண்டு பங்குனி உத்திர காவடி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.

இதனையொட்டி, காலை 7:00 மணிக்கு கணபதி ஹோமம், சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் செய்து, காலை 9:00 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து, தினமும் சுவாமிக்கு சிறப்பு அபி ேஷக ஆராதனை, வீதியுலா நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வான காவடி உற்சவம் வரும் 11ம் தேதி நடக்கிறது.

அன்று காலை 9:00 மணிக்கு தீர்த்த குளக்கரையில் இருந்து பக்தர்கள் காவடி சுமந்தும்,செடல் போட்டும், அலகு குத்தி நேர்த்தி கடன் செலுத்துவர்.12ம் தேதி இரவு 8:00 மணிக்கு இடும்பன் பூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us