sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ராஜசந்துரு அறக்கட்டளை கோவிலில் அன்னதானம்

/

ராஜசந்துரு அறக்கட்டளை கோவிலில் அன்னதானம்

ராஜசந்துரு அறக்கட்டளை கோவிலில் அன்னதானம்

ராஜசந்துரு அறக்கட்டளை கோவிலில் அன்னதானம்


ADDED : ஆக 08, 2025 02:11 AM

Google News

ADDED : ஆக 08, 2025 02:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: முத்தியால்பேட்டை செங்கழுநீர் அம்மன் கோவிலில் நடந்த ஆடிமாத பிரம்மோற்சவ விழாவில், ராஜசந்துரு அறக்கட்டளை சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

முத்தியால்பேட்டை, சோலை நகரில் செங்கழுநீர் அம்மன் மற்றும் பொன்னியம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஆடி மாத பிரம்மோற்சவ விழாவை யொட்டி, சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம், வீதியுலா நடந்தது.

நிகழ்ச்சியில், ராஜ சந்துரு அறக்கட்டளை சார்பில், ஏராளமானோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதானத்தை அறக்கட்டளை நிறுவனர் ராஜசந்துரு வழங்கினார்.






      Dinamalar
      Follow us