sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சுப்ரமணிய சுவாமி கோவிலில் அன்னதான திட்டம் துவக்கம்

/

சுப்ரமணிய சுவாமி கோவிலில் அன்னதான திட்டம் துவக்கம்

சுப்ரமணிய சுவாமி கோவிலில் அன்னதான திட்டம் துவக்கம்

சுப்ரமணிய சுவாமி கோவிலில் அன்னதான திட்டம் துவக்கம்


ADDED : நவ 06, 2025 11:40 PM

Google News

ADDED : நவ 06, 2025 11:40 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: முதலியார்பேட்டை தொகுதி நைனார்மண்டபம் மூகாம்பிகை நகர், 7வது குறுக்கு தெருவில் அமைந்துள்ள திருச்செந்துார் சுப்ரமணிய சுவாமி கோவிலில், தினசரி அன்னதானம் வழங்கும் திட்டம் துவக்க விழா நடந்தது.

விழாவில், முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர் பங்கேற்று துவக்கி வைத்தார். கோவில் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இத்திட்டத்தின் மூலம் வாரத்தில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை மற்றும் மாலை வேளையும், மற்ற நாட்களில் மாலையில் மட்டும் அன்னதானம் வழங்கப்படும்.






      Dinamalar
      Follow us