sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ராஜ்பவனில் மழை பாதிப்பு முன்னாள் கவுன்சிலர் நிவாரணம்

/

ராஜ்பவனில் மழை பாதிப்பு முன்னாள் கவுன்சிலர் நிவாரணம்

ராஜ்பவனில் மழை பாதிப்பு முன்னாள் கவுன்சிலர் நிவாரணம்

ராஜ்பவனில் மழை பாதிப்பு முன்னாள் கவுன்சிலர் நிவாரணம்


ADDED : டிச 03, 2024 06:22 AM

Google News

ADDED : டிச 03, 2024 06:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: ராஜ்பவன் தொகுதியில், புயல் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முன்னாள் கவுன்சிலர் குமரன் நிவாரண பொருட்கள் வழங்கினார்.

புயல் வெள்ளத்தால், பாதிக்கப்பட்ட ராஜ்பவன் தொகுதிக்குபட்ட, குருசுக்குப்பம், வைத்திகுப்பம் பகுதிகளை, முன்னாள் கவுன்சிலரும், வழக்கறிஞருமான குமரன் பார்வையிட்டார்.

பாதிக்க்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்து, உணவு உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார். தொகுதி நிர்வாகிகள், முரளி, மோகனசுந்தரம், மகேஷ்குமார், ராஜேஷ், தமிழ்ச்செல்வன் உட்பட ஆகியோர் இருந்தனர்.






      Dinamalar
      Follow us