/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாஜி அரசு ஊழியர் தவறி விழுந்து சாவு
/
மாஜி அரசு ஊழியர் தவறி விழுந்து சாவு
ADDED : டிச 01, 2025 04:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனுார்: காட்டேரிக்குப்பம் அடுத்த சுத்துக்கேணி, மேட்டு தெருவை சேர்ந்தவர் செல்லப்பன், 81; ஓய்வு பெற்ற அரசு ஊழியர். குடிப்பழக்கம் உடைய இவர், கடந்த 27ம் தேதி வீட்டின் அருகே கால் தடுமாறி கீழே விழுந்தார்.
தலையில் காயமடைந்த செல்லப்பனை, அவரது மகன் செல்லதுரை மீட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.
இதுகுறித்து அவரது மகன் செல்லதுரை அளித்த புகாரின் பேரில், காட்டேரிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

