sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ முன்னாள் மாணவர்கள் மலரஞ்சலி

முன்னாள் மாணவர்கள் மலரஞ்சலி

முன்னாள் மாணவர்கள் மலரஞ்சலி


ADDED : ஜன 19, 2025 06:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 19, 2025 06:14 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கம்யூ., மூத்த தலைவர் ஜீவானந்தம் 62வது நினைவு நாளையொட்டி, புதுச்சேரி மாநில கலை இலக்கிய பெருமன்றம் மற்றும் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில், மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

புதுச்சேரி ஜீவானந்தம் அரசு மேல்நிலை பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, முன்னாள் எம்.எல்.ஏ., நாரா கலைநாதன் தலைமை தாங்கினார். இலக்கிய பெருமன்றத் தலைவர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் பாலகங்காதரன், ராதாகிருஷ்ணன், முன்னாள் மாணவர் சங்க பொதுச்செயலாளர் ஜெகஜோதி, துணை தலைவர்கள் சந்திரசேகர், கலியமுருகன், சுந்தர முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளி வளாகத்தில் உள்ள ஜீவானந்தம் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us