sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ போதையில் ரகளை நான்கு பேர் கைது

 போதையில் ரகளை நான்கு பேர் கைது

 போதையில் ரகளை நான்கு பேர் கைது


ADDED : டிச 15, 2025 06:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 15, 2025 06:01 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

காரைக்கால்: பொது இடத்தில் மதுபோதையில் ஆபாசமாக பேசிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

காரைக்கால் திருப்பட்டினம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நேற்று முன்தினம் ரயில் நிலையம் அருகில் ரயில் பயணிகளிடம் குடிபோதையில் ஆபாசமாக பேசிய நபரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர்.

இதில் அவர்கள் நாகூர் திட்டச்சேரி பனங்குடியை சேர்ந்த ராமமூர்த்தி, 28; என்பது தெரியவந்தது.

பின்னர் திருப்பட்டினம் போலீசார் ராமமூர்த்தி மீது வழக்கு பதிவு செய்து கைது செய்னர். இதுப்போல் திருநள்ளாறு நளன்குளம் அருகில் பொதுமக்களுக்கு குடிபோதையில் ஆபாசமாக பேசியதாக திருநள்ளாறு பகுதியை சேர்ந்த ஜெயசிம்மன் 38, பாஸ்டின் தாமஸ் 43, செந்தில்குமார் 48 ஆகிய மூவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us