sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 15, 2026 ,மாசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கருவுற்ற தாய்மார்களுக்கு நிதி வழங்கல் 

/

கருவுற்ற தாய்மார்களுக்கு நிதி வழங்கல் 

கருவுற்ற தாய்மார்களுக்கு நிதி வழங்கல் 

கருவுற்ற தாய்மார்களுக்கு நிதி வழங்கல் 


ADDED : பிப் 17, 2025 05:52 AM

Google News

ADDED : பிப் 17, 2025 05:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெட்டப்பாக்கம்; ஆதி திராவிடர் நலத்துறை மூலம், நெட்டப்பாக்கம் தொகுதியைச் சேர்ந்த கருவுற்ற தாய்மார்களுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி கரியமாணிக்கம் அரசு மாணவர் விடுதி வளாகத்தில் நடந்தது.

நிகழ்ச்சியில், துணை சபாநாயகர் ராஜவேலு, கருவுற்ற தாய்மார்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் 65 பயனாளிகளுக்கு, ரூ. 18 ஆயிரம் வீதம், ரூ. 11 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கான நிதியினை வழங்கினார்.

நிகழ்ச்சியில், ஆதிதிராவிடர் நலத்துறை ஆய்வாளர் ஏழுமலை, ஊழியர் அரவிந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us