sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

6 பேரிடம் ரூ.95 ஆயிரம் 'அபேஸ்' மோசடி கும்பலுக்கு வலை

/

6 பேரிடம் ரூ.95 ஆயிரம் 'அபேஸ்' மோசடி கும்பலுக்கு வலை

6 பேரிடம் ரூ.95 ஆயிரம் 'அபேஸ்' மோசடி கும்பலுக்கு வலை

6 பேரிடம் ரூ.95 ஆயிரம் 'அபேஸ்' மோசடி கும்பலுக்கு வலை


ADDED : ஏப் 27, 2025 05:32 AM

Google News

ADDED : ஏப் 27, 2025 05:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதுச்சேரியில் 6 பேரிடம் 95 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த கும்பலை, சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரியை சேர்ந்த ஒரு நபரை மொபைல் போனில் தொடர்பு கொண்ட நபர், சி.பி.ஐ., அதிகாரி பேசுவதாகவும், உங்கள் மகனை குற்ற வழக்குதொடர்பாக, வழக்குப் பதிவு செய்து, கைது செய்துள்ளோம் என்றார். அதற்கு பயந்து அவர், 40 ஆயிரம் ரூபாயை அந்த நபருக்கு அனுப்பி ஏமாந்தார்.

பெண் ஒருவரை மொபைல் போனில் தொடர்பு கொண்டு பேசிய நபர், வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம்பணம் சம்பாதிக்கலாம் என,ஆசை வார்த்தை கூறினார். அதை நம்பி, 40 ஆயிரம் ரூபாயை அனுப்பி ஏமாந்தார்.

அதே போல, மேலும், 4 பேரிடம் 15 ஆயிரம் ரூபாயை மோசடி கும்பல் ஏமாற்றியுள்ளனர். இதுகுறித்து, 6 பேர் கொடுத்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து, மோசடி கும்பலை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us