தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இளம்பெண் மாயம்

இளம்பெண் மாயம்

இளம்பெண் மாயம்


ADDED : பிப் 18, 2025 06:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 18, 2025 06:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: இளம்பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சேதராப்பட்டு திடீர் நகரைச் சேர்ந்தவர் பகவதி 21, இவர் திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் உள்ள தனியார் கம்பெனி ஊழியர்.

இவரது பெற்றோர்கள் நேற்று முன்தினம் காலை உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டனர். பின் பகவதி மற்றும் அவரது சகோதரி ஆகியோர் வீட்டில் இருந்தனர்.

இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணிக்கு திடீரென பகவதி காணவில்லை. இவரை உறவினர்கள் வீடு உள்ளிட்ட பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.

புகாரின் பேரில் சேதராப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us