sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கிரிக்கெட் வீரர்களுக்கு கவர்னர் வாழ்த்து

கிரிக்கெட் வீரர்களுக்கு கவர்னர் வாழ்த்து

கிரிக்கெட் வீரர்களுக்கு கவர்னர் வாழ்த்து


ADDED : அக் 16, 2024 04:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 16, 2024 04:32 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : ஆரோவில் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணி வீரர்களை கவர்னர் கைலாஷ்நாதன் வாழ்த்தினார்.

ஆரோவில்லின், 150வது பிறந்த நாளை நினைவுகூறும் வகையில், அதன் அறக்கட்டளையால் கலாசார அமைச்சகத்துடன் இணைந்து, கடந்த ஆகஸ்டில்கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது.

இதில் வெற்றி பெற்ற அணிக்கு ரூ. 20 ஆயிரமும், இரண்டாம் இடம் பிடித்தஅணிக்கு ரூ.10 ஆயிரமும் பரிசு வழங்கப்பட்டது. மேலும், அனைத்து அணிகளுக்கும் ரூ.5 ஆயிரம் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.

வெற்றி பெற்ற அணியினர் ராஜ் நிவாசிற்கு சென்று, கவர்னர் கைலாஷ்நாதனிடம் வாழ்த்து பெற்றனர். ஏற்பாடுகளை அறக்கட்டளை இயக்குநர் சுவர்ணம்பிகா மேற்கொண்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us