sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மயான கொள்ளை உற்சவம்; கொடுக்கூரில் நாளை துவக்கம்

/

மயான கொள்ளை உற்சவம்; கொடுக்கூரில் நாளை துவக்கம்

மயான கொள்ளை உற்சவம்; கொடுக்கூரில் நாளை துவக்கம்

மயான கொள்ளை உற்சவம்; கொடுக்கூரில் நாளை துவக்கம்


ADDED : மார் 06, 2024 03:21 AM

Google News

ADDED : மார் 06, 2024 03:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கனுார் : கொடுக்கூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில், மயான கொள்ளை உற்சவம் வரும் 10ம் தேதி நடக்கிறது.

திருக்கனுார் அடுத்த தமிழகப் பகுதியான கொடுக்கூர் கிராமத்தில் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது.

இக்கோவிலில், மயானக்கொள்ளை உற்சவம் நாளை (7ம் தேதி) மாலை 6:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

வரும் 8ம் தேதி காலை 10:00 மணிக்கு பால்குடம் ஊர்வலம், அபிஷேக ஆராதனை நடக்கிறது.

இரவு 8:00 மணிக்கு பூவாளக்கப்பரை, இருளன்முகம், அக்னி கரகத்துடன் சுவாமி வீதியுலா நடக்கிறது.

வரும், 9ம் தேதி காலை 8:00 மணிக்கு கொரைக்கூடை வீதியுலா, இரவு 9:00 மணிக்கு குறத்தி வேடத்தில் அம்மன் ஊர்வலம், வல்லாளக்கண்டன் கோட்டையை அழித்தல், ரணகளிப்பு நிகழ்ச்சி நடக்கிறது.

முக்கிய நிகழ்வாக, வரும் 10ம் தேதி மதியம் 12:00 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் மயானத்திற்கு சென்று, மயான கொள்ளை உற்சவம் நடக்கிறது.






      Dinamalar
      Follow us