sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மயானக் கொள்ளை விழா

/

மயானக் கொள்ளை விழா

மயானக் கொள்ளை விழா

மயானக் கொள்ளை விழா


ADDED : மார் 14, 2024 11:17 PM

Google News

ADDED : மார் 14, 2024 11:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெட்டப்பாக்கம்: கல்மண்டபம் அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை விழா நேற்று நடந்தது.

நெட்டப்பாக்கம் அடுத்த கல்மண்டபம் கிராமத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில் மயானக் கொள்ளை விழா நேற்று மாலை 5.00 மணிக்கு நடந்தது. இதையொட்டி காலை 6:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகளும், மாலை 5:00மணிக்கு மயானக்கொள்ளை விழா நடந்தது.

இதில் பொதுமக்கள் தங்கள் விளை நிலங்களில் விளைந்த காய் மற்றும் கனிகளை மயானத்தில் கொள்ளையாக விட்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

இரவு 7:00 மணிக்கு அம்மனுக்கு கும்ப படையல் நிகழ்ச்சி நடந்தது.






      Dinamalar
      Follow us