sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 21, 2025 ,மார்கழி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மளிகை கடை உரிமையாளர் கடலில் குதித்து தற்கொலை

/

மளிகை கடை உரிமையாளர் கடலில் குதித்து தற்கொலை

மளிகை கடை உரிமையாளர் கடலில் குதித்து தற்கொலை

மளிகை கடை உரிமையாளர் கடலில் குதித்து தற்கொலை


ADDED : டிச 21, 2024 06:12 AM

Google News

ADDED : டிச 21, 2024 06:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: கடலில் குதித்து மளிகை கடை உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டார்.

விழுப்புரம் மாவட்டம், கிழக்கு சண்முகாபுரம் காலனியைச் சேர்ந்தவர் சையது இஸ்மாயில், 66; விழுப்புரம்-புதுச்சேரி மெயின்ரேடு மாதா கோவில் பகுதியில் மளிகை கடை வைத்திருந்தார். இவர் கடந்த 10 ம் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்டு மதகடிப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அவருக்கு இதயத்தில் அடைப்பு இருப்பதாக தெரிவித்து உள்ளனர்.

இதனால் மனமுடைந்த சையது இஸ்மாயில் நேற்று காலை மனைவியிடம் மருத்துவமனைக்கு செல்வதாக கூறி, புதுச்சேரி கடற்கரை சாலை டூப்ளக்ஸ் சிலை பின்புறம் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இவரது உடல் காலை 11.30 மணியளவில் அதே பகுதியில் கரை ஒதுங்கியது. புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப் பதிந்து விசராித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us