sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ குட்கா விற்றவர் கைது

குட்கா விற்றவர் கைது

குட்கா விற்றவர் கைது


ADDED : நவ 06, 2024 11:27 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 06, 2024 11:27 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி ; பெட்டிக்கடையில் குட்கா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

ரெட்டியார்பாளையம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கலையரசன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை கடைகளில் சோதனை நடத்தினர்.

மூலகுளம் ஜே.ஜே.நகர் 4 வது தெருவைச் சேர்ந்த சண்முப்பிரியன், 33, என்பவரது பெட்டிக் கடையில் குட்கா உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது.

இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து, சண்முகப்பிரியனை கைது செய்து, அவரது கடையில் இருந்த குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us