sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

வன்னிய பெருமாள் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா

/

வன்னிய பெருமாள் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா

வன்னிய பெருமாள் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா

வன்னிய பெருமாள் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா


ADDED : ஜன 12, 2024 03:44 AM

Google News

ADDED : ஜன 12, 2024 03:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: முதலியார்பேட்டையில் அமைந்துள்ள வன்னிய பெருமாள் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நடந்தது.

விழாவை முன்னிட்டு, இக்கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு நேற்று காலை சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. 504 லிட்டர் பால், 27 வகையான பழங்கள், 108 இளநீர், தேன், சந்தனம் உள்ளிட்ட மங்கள திரவியங்களால் மகா அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மாலையில், வெண்ணைக்காப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் அருள்பாலித்தார். தொடர்ந்து, உற்சவர் திருவீதியுலா நடந்தது.

விழாவில் ஆலயத்தின் கவுரவத் தலைவர் சம்பத் எம்.எல்.ஏ., மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி வெங்கடேஸ்வரன் மற்றும் உபயதாரர்கள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us