sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

நீர்வளத்துறை உயர்நிலை குழு கடலுார் மாவட்டத்தில் ஆய்வு

/

நீர்வளத்துறை உயர்நிலை குழு கடலுார் மாவட்டத்தில் ஆய்வு

நீர்வளத்துறை உயர்நிலை குழு கடலுார் மாவட்டத்தில் ஆய்வு

நீர்வளத்துறை உயர்நிலை குழு கடலுார் மாவட்டத்தில் ஆய்வு


ADDED : ஜன 11, 2025 06:32 AM

Google News

ADDED : ஜன 11, 2025 06:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் மாவட்டத்தில், ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளை, நீர்வளத்துறை உயர்நிலைக்குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.

பெஞ்சல் புயலால் உருவான கனமழையால், தென்பெண்ணை ஆறு, வெள்ளாறுகளில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை, சென்னை மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியசாளர் ஜானகி தலைமையிலான உயர்நிலை குழுவின் நேற்று ஆய்வு செய்தனர்.

கடலுார் பெரியகங்கணாங்குப்பம், குண்டு உப்பலவாடி, கண்டக்காடு, கலெக்டர் அலுவலகம் எதிர்புறம், மேல்பட்டாம்பாக்கம் மற்றும் பகண்டை கிராமத்தில் பெண்ணையாற்றில் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்தனர்.

இன்று, (11ம் தேதி) விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிடுகின்றனர்.

இந்தக் குழுவில் நீர்வளத் துறை தலைமை பொறியாளர்கள், கண்காணிப்பு பொறியாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

-நமது நிருபர் -






      Dinamalar
      Follow us