sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஊர்காவல் படை தேர்வு இன்ஸ்பெக்டர் ஆலோசனை

/

ஊர்காவல் படை தேர்வு இன்ஸ்பெக்டர் ஆலோசனை

ஊர்காவல் படை தேர்வு இன்ஸ்பெக்டர் ஆலோசனை

ஊர்காவல் படை தேர்வு இன்ஸ்பெக்டர் ஆலோசனை


ADDED : மார் 05, 2024 05:12 AM

Google News

ADDED : மார் 05, 2024 05:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கனுார்: புதுச்சேரி ஊர்காவல் படை எழுத்து தேர்வை தேர்ச்சி பெற்ற இளைஞர்கள் தாழ்வு மனப்பான்மையின்றி எதிர்கொள்ள வேண்டுமென இன்ஸ்பெக்டர் ராஜகுமார் அறிவுறுத்தியுள்ளார்.

புதுச்சேரி, எல்லைப் பகுதியில் உள்ள செட்டிப்பட்டு, போலீஸ் அதிகம் பணியாற்றும் கிராமமாக மாறி வருகிறது. இந்நிலையில், தற்போது நடந்து முடிந்த ஊர்காவல் படை வீரர்களுக்கான உடற்தகுதி தேர்வில், செட்டிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் என 38 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதற்கிடையே, எழுத்து தேர்வுக்கு தகுதி பெற்ற இளைஞர்கள், தேர்வை எவ்வாறு தொடர்பான விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, தலைமை காவலர் சுமன்ராஜ் வரவேற்றார்.

இதில், திருக்கனுார் இன்ஸ்பெக்டர் ராஜகுமார் கலந்து கொண்டு, எழுத்து தேர்வுக்கு எவ்வாறு தயாராக வேண்டும்.

அரசு பள்ளிகளில் படித்து உள்ளோம் என்ற தாழ்வு மனப்பான்மை இன்றி தன்னம்பிக்கையுடன் படித்தால் நிச்சயம் தேர்ச்சி பெறலாம் என கூறினார்.






      Dinamalar
      Follow us