sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வீடு கட்ட தவணை வழங்கும் நிகழ்ச்சி

 வீடு கட்ட தவணை வழங்கும் நிகழ்ச்சி

 வீடு கட்ட தவணை வழங்கும் நிகழ்ச்சி


ADDED : நவ 18, 2025 05:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 18, 2025 05:54 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் தொகுதியில் வீடு கட்டும் பயனாளிகளுக்கு, தவணை தொகை பெறுவதற்கான ஆணையினை துணை சபாநாயகர் ராஜவேலு வழங்கினார்.

புதுச்சேரி குடிசை மாற்று வாரியம் மூலம், நெட்டப்பாக்கம் தொகுதியைச் சேர்ந்த வீடு கட்டும் பயனாளிகளுக்கு இரண்டு மற்றும் மூன்றாம் தவணை தொகை வழங்குவதற்கான நிகழ்ச்சி கரியமாணிக்கம் எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நடந்தது.

நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் ராஜவேலு கலந்து கொண்டு, 44 பயனாளிகளுக்கு ரூ. 46 லட்சம் மதிப்பிலான வீடுகட்டும் பணி ஆணையினை வழங்கினார்.

நிகழ்ச்சியில் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us