sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மனைவியுடன் பிரச்னை கணவர் தற்கொலை

 மனைவியுடன் பிரச்னை கணவர் தற்கொலை

 மனைவியுடன் பிரச்னை கணவர் தற்கொலை


ADDED : ஏப் 21, 2026 06:25 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 21, 2026 06:25 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மனைவியுடன் ஏற்பட்ட பிரச்னையில் மனமுடைந்த கணவர் அதிக ரத்த அழுத்த மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அரியாங்குப்பம் சண்முகா நகரை சேர்ந்தவர் செந்தில்நாதன், 42; மோல்டிங் வேலை செய்து வந்தார். இவர் அடிக்கடி மது குடித்ததை மனைவி கண்டித்தார். இதனால், கணவன் மனைவிக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. கணவரிடம் கோபித்து கொண்டு, அவரது மனைவி பரமேஸ்வரி தனது தாய் விட்டிற்கு சென்றார்.

இந்நிலையில், மாமியார் விட்டுக்கு சென்ற செந்தில்நாதன் மனைவியை வீட்டிற்கு வருமாறு அழைத்தார். அவர் வர மறுக்கவே மனமுடைந்த அவர், கடந்த 19ம் தேதி, ரத்த அழுத்த மாத்திரைகளை அதிக அளவில் சாப்பிட்டார்.

புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முன்தினம் இறந்தார். இதுகுறித்து, அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us