sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சி.பி.ஐ., என பேசி மிரட்டினால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம்

/

சி.பி.ஐ., என பேசி மிரட்டினால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம்

சி.பி.ஐ., என பேசி மிரட்டினால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம்

சி.பி.ஐ., என பேசி மிரட்டினால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம்


ADDED : மார் 14, 2024 05:29 AM

Google News

ADDED : மார் 14, 2024 05:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : சி.பி.ஐ., அதிகாரிகள் போன்று யாரேனும் பேசி மிரட்டினால், உடனடியாக சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்துபுதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டுள்ள விழிப்புணர்வு செய்தி:

சமீப காலமாக பொதுமக்களுக்கு தெரியாததொலைபேசி எண்ணில் இருந்து மும்பை, டெல்லியில் காஸ்டம்ஸ் அதிகாரி, சி.பி.ஐ., அதிகாரி பேசுவதாக கூறி, உங்கள் பெயருக்கு பார்சலில் போலி பாஸ்போர்ட், சிம் கார்ட்ஸ் மற்றும் போதை பொருட்கள் கூறி, உங்களை கைது செய்ய உள்ளோம் என மிரட்டுவர்.

மேலும் உங்களை கைது செய்யாமல் இருக்க ஐந்து முதல் பத்து லட்சம் வரை பணம் செலுத்த வேண்டும் எனவும் மிரட்டுவர்.

இதுபோன்று லட்சக்கணக்கில் பணத்தை இழந்தவர்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

ஆகையால் இதுபோன்று தங்களை யாரேனும் தொடர்பு கொண்டு மிரட்டி பணம் கேட்டால் நம்ப வேண்டாம்.

இது முற்றிலும் மிரட்டி பணம் பறிக்கும் இணையவழி குற்றவாளியின் செயலாகும்.

எனவே, இதுபோன்ற அழைப்புகள் வந்தால், உடனடியாக சைபர் கிரைம் போலீசில் தெரிவிக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.






      Dinamalar
      Follow us