sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சிமென்ட் சாலை பணி முதல்வர் துவக்கி வைப்பு

/

சிமென்ட் சாலை பணி முதல்வர் துவக்கி வைப்பு

சிமென்ட் சாலை பணி முதல்வர் துவக்கி வைப்பு

சிமென்ட் சாலை பணி முதல்வர் துவக்கி வைப்பு


ADDED : பிப் 18, 2025 06:32 AM

Google News

ADDED : பிப் 18, 2025 06:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி, இந்திரா நகர் தொகுதி திலாஸ்பேட்டை வீமன் நகர், கருணா ஜோதி வீதியில் பொதுப்பணித்துறை மூலம் ரூ. 43 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டில் சிமென்ட் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை விழா நேற்று நடந்தது.

விழாவில், முதல்வர் ரங்கசாமி, பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். அரசு கொறடா ஆறுமுகம் முன்னிலை வகித்தனர். பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தீனதயாளன், கண்காணிப்பு பொறியாளர் வீரசெல்வம், செயற்பொறியாளர் சீனுவாசன், உதவி பொறியாளர் ராஜ்குமார், இளநிலைப் பொறியாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, வீமன் நகரில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் கீழ் ரூ.24 லட்சத்து 84 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக அங்கன்வாடி மையம் கட்டுவதற்கான பணியினை முதல்வர் துவக்கி வைத்தார்.






      Dinamalar
      Follow us