தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அஞ்சலக பணியிட பயிற்சி மையம் திறப்பு

அஞ்சலக பணியிட பயிற்சி மையம் திறப்பு

அஞ்சலக பணியிட பயிற்சி மையம் திறப்பு


ADDED : அக் 15, 2024 06:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 15, 2024 06:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: முதலியார்பேட்டையில், புதுப்பிக்கப்பட்ட அஞ்சலக பணியிட பயிற்சி மையம் திறக்கப்பட்டது.

தமிழக வட்ட முதன்மை அஞ்சல் தலைவர் மரியம்மா தாமஸ் தலைமை தாங்கி பயிற்சி மையத்தை திறந்து வைத்து, சிறப்புரை ஆற்றினார். புதுச்சேரி கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் காவ்யா வரவேற்றார். சென்னை மண்டல அஞ்சல் தலைவர் நடராஜன், மண்டல இயக்குனர் மனோஜ் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில், அஞ்சலக ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us