sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மொரட்டாண்டி சனீஸ்வர பகவான் கோவிலில் சாஸ்திரிகள் சிலை திறப்பு

/

மொரட்டாண்டி சனீஸ்வர பகவான் கோவிலில் சாஸ்திரிகள் சிலை திறப்பு

மொரட்டாண்டி சனீஸ்வர பகவான் கோவிலில் சாஸ்திரிகள் சிலை திறப்பு

மொரட்டாண்டி சனீஸ்வர பகவான் கோவிலில் சாஸ்திரிகள் சிலை திறப்பு


ADDED : செப் 30, 2024 05:48 AM

Google News

ADDED : செப் 30, 2024 05:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: மொரட்டாண்டி சனீஸ்வர பகவான் கோவிலில் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் உருவச்சிலை திறக்கப்பட்டது.

புதுச்சேரி அடுத்த மொரட்டாண்டி சனீஸ்வர பகவான் கோவிலில், கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகளின், 30,ம் ஆண்டு ஆராதனை விழா நேற்று நடந்தது.

இந்த விழாவில் வச்சலா சிதம்பரம் குருக்கள் தலைமை தாங்கினார். இதில், கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் உருவச்சிலையை, கீதாசங்கர குருக்கள் திறந்து வைத்தார். கீதாராம சாஸ்திரிகள் தலைமையில், மிருத்யுஞ்ஜய மற்றம் ஆயுஷ்ய ேஹாமங்கள் நடந்தன. இதில், பிரத்திங்கராகாளி கோவில் நிறுவனர் ஜனார்த்தன சுவாமிகள் பங்கேற்றார்.

இதைத்தொடர்ந்து, கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரி உருவ சிலைக்கு மலர் அஞ்சலி வழிபாடு நடந்தது. மேலும் சாம வேத பாராயணம், குரு ஆராதனை உள்ளிட்ட வழிபாடுகள் நடந்தன. இந்த விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us