தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஐந்து நாள் உபன்யாசம் துவக்கம்

ஐந்து நாள் உபன்யாசம் துவக்கம்

ஐந்து நாள் உபன்யாசம் துவக்கம்


ADDED : செப் 26, 2024 03:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 26, 2024 03:10 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : புதுச்சேரியில் ஐந்து நாட்கள் உபன்யாசம் நிகழ்ச்சி துவங்கியது.

புதுச்சேரி விட்டல் சேவா டிரஸ்ட் சார்பில், நாம சாகர் நிகழ்ச்சி இ.சி.ஆர்., கே.பி.எஸ்., கன்வென்ஷன் சென்டரில் நேற்று நடந்தது.இரவு 7 மணிக்கு பஜனை , அதனை தொடர்ந்து உபன்யாசம் நடந்தது.

விட்டல் தாஸ் மகராஜ் உயன்யாசம் செய்தார். பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர். வரும் 29ம் தேதி வரை தொடர்ந்து பஜனையும், உபன்யாசமும் நடக்கின்றது. மாலை 7 மணி முதல் இரவு 8.30 மணி வரை, உபன்யாசத்தில் பங்கேற்கலாம். அனுமதி இலவசம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us