sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

வைப்பு நிதி அலுவலகத்தில் ஆய்வு கூட்டம்

/

வைப்பு நிதி அலுவலகத்தில் ஆய்வு கூட்டம்

வைப்பு நிதி அலுவலகத்தில் ஆய்வு கூட்டம்

வைப்பு நிதி அலுவலகத்தில் ஆய்வு கூட்டம்


ADDED : பிப் 08, 2025 05:53 AM

Google News

ADDED : பிப் 08, 2025 05:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் நிலுவை தொகையை வசூலிப்பது தொடர்பான ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது.

புதுச்சேரி வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில், தலைமை அலுவலகம் மூலம் சிறப்பு பி.எப். தொகை வசூல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, புதுச்சேரி மண்டல கூடுதல் மத்திய ஆணையாளர் பங்கஜ் தலைமையில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் நிலுவையில் உள்ள ரூ.80.4 கோடி பி.எப்., தொகையை வசூல் செய்வது தொடர்பான ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது.

இக்கூட்டத்தில், நிலுவை தொகையை மார்ச் 31ம் தேதிக்குள் வசூல் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு, புதுச்சேரி வருங்கால வைப்பு நிதி அலுவலக அதிகாரிகளை வலியுறுத்தினார். நிலுவை தொகை செலுத்தாத நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.






      Dinamalar
      Follow us