sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 31, 2026 ,தை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 ஓட்டல், விடுதி கண்காணிப்பை உறுதிபடுத்த அறிவுறுத்தல்

/

 ஓட்டல், விடுதி கண்காணிப்பை உறுதிபடுத்த அறிவுறுத்தல்

 ஓட்டல், விடுதி கண்காணிப்பை உறுதிபடுத்த அறிவுறுத்தல்

 ஓட்டல், விடுதி கண்காணிப்பை உறுதிபடுத்த அறிவுறுத்தல்


ADDED : ஜன 25, 2026 04:30 AM

Google News

ADDED : ஜன 25, 2026 04:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: குடியரசு தின விழாவை முன்னிட்டு, ஓட்டல், விடுதி மற்றும் பார்களின் கண்காணிப்பை உறுதிபடுத்த உரிமையாளர்களிடம் அறிவுறுத்தப்பட்டது.

குடியரசு தின விழாவை முன்னிட்டு, உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

பயிற்சி ஐ.பி.எஸ்., அதிகாரி கதிரவன், ஓட்டல், விடுதி மற்றும் பார் உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், ஓட்டல், விடுதி மற்றும் பார் உரிமையாளர்களிடம் சி.சி.டி.வி., கேமராக்கள் சரியாக இயங்குவதை உறுதி செய்ய வேண்டும். கேமராக்கள் சாலையை நோக்கி இருக்க வேண்டும். விடுதிகளில் தங்கும் நபர்களிடம் அடையாள சான்றுகளான பான் கார்டு, ஆதார், ஓட்டுநர் உரிமம் மற்றும் மொபைல் போன் எண் போன்றவற்றை சரிபார்க்க வேண்டும்.

வெளிநாட்டினர் வந்தால் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை சரிபார்த்த பின்னரே அனுமதிக்க வேண்டும். ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும், என, அறிவுறுத்தப்பட்டது.






      Dinamalar
      Follow us