sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 நலத்திட்ட உதவிக்கான ஆணை வழங்கல்

/

 நலத்திட்ட உதவிக்கான ஆணை வழங்கல்

 நலத்திட்ட உதவிக்கான ஆணை வழங்கல்

 நலத்திட்ட உதவிக்கான ஆணை வழங்கல்


ADDED : நவ 15, 2025 06:04 AM

Google News

ADDED : நவ 15, 2025 06:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: ராஜ்பவன் தொகுதியில், நலத்திட்ட உதவிக்கான ஆணையை, அமைச்சர் லட்சுமிநாராயணன் பய னாளிகளுக்கு வழங்கினார்.

மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மூலம், முதியோர், விதவைகள், நலத்திட்ட உதவி பெறுவதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி குருசுகுப்பம், என்.கே.சி., அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.

ராஜ்பவன் தொகுதிக்குட்பட்ட கணேஷ் நகர், வைத்திக்குப்பம், வாழைக்குளம், முருகேச கிராமணி தோட்டம், சின்னையாபுரம், குருசுகுப்பம், முனிசிபாலிட்டி குடியிருப்பு பகுதிகளை சேர்ந்த 157 பயனாளிகளுக்கு ஆணையை, அமைச்சர் லட்சுமி நாராயணன் வழங்கினார்.

நிகழ்ச்சியில், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அதிகாரிகள் என்.ஆர்., காங்., நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us