sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பதவி உயர்வுக்கான ஆணை வழங்கல்

/

பதவி உயர்வுக்கான ஆணை வழங்கல்

பதவி உயர்வுக்கான ஆணை வழங்கல்

பதவி உயர்வுக்கான ஆணை வழங்கல்


ADDED : மார் 01, 2024 03:26 AM

Google News

ADDED : மார் 01, 2024 03:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: அரசு எழுது பொருள் மற்றும் அச்சுத்துறையில் பேக்கர் மஸ்துாராக பணிபுரிந்தவர்களுக்கு பதவி உயர்வுக்கான ஆணையை முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.

புதுச்சேரி அரசு எழுது பொருள் மற்றும் அச்சுத்துறையில் பேக்கர் மஸ்துாராக பணி புரிந்த 26 ஊழியர்களில், 20 பேருக்கு பைண்டர் அசிஸ்டன்டாகவும், 6 ஊழியர்களுக்கு மெஷின் அசிஸ்டன்டாகவும், பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், 4 பேருக்கு செக் ஷன் ஹோல்டராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

அதற்கான பணி ஆணையை முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.

அப்போது, சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமிநாராயணன், அரசு செயலர் பத்மா ஜெய்ஸ்வால், இயக்குநர் பத்மாவதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us