sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

துாண்டில் முள் வளைவு அமைப்பு கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., ஆய்வு

/

துாண்டில் முள் வளைவு அமைப்பு கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., ஆய்வு

துாண்டில் முள் வளைவு அமைப்பு கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., ஆய்வு

துாண்டில் முள் வளைவு அமைப்பு கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., ஆய்வு


ADDED : ஜூலை 22, 2025 06:54 AM

Google News

ADDED : ஜூலை 22, 2025 06:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : பெரிய காலாப்பட்டில் கடல் அரிப்பை தடுக்க நடைபெற்று வரும் துாண்டில் முள் வளைவு பணியை கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., நேற்று ஆய்வு செய்தார்.

காலாப்பட்டு தொகுதியில், பெரிய காலாப்பட்டு, சின்ன காலாப்பட்டு, பிள்ளைச்சாவடி, கனகசெட்டிக்குளம் கிராமங்களில் கடல் அரிப்பை தடுக்க கடந்த 2024ம் ஆண்டு பொதுப்பணித்துறை நீர்பாசன பிரிவு கோட்டம் மூலம் ரூ.26 கோடி மதிப்பில் கடலில் 150 மீட்டர் இடைவெளியில் துாண்டில் முள் வளைவு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இப்பணி, மந்தமாகவும், தரமின்றியும் நடைபெற்று வருவதாக மீனவர்கள் அளித்த புகாரை தொடர்ந்து கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., பொதுப்பணித்துறை நீர்பாசன பிரிவு உதவி பொறியாளர் செல்வராஜ் மற்றும் அதிகாரிகளுடன் பெரியகாலாப்பட்டு கடற்கரையில் நடைபெற்று வரும் துாண்டில் முள் வளைவு அமைக்கும் பணியை நேற்று ஆய்வு செய்தார்.

அதில், பருவநிலை மாற்றம் காரணமாக கடல் அரிப்பு அதிகரித்து வருவதால், துாண்டில் வளைவு அமைக்கும் பணியை விரைந்து முடிக்கவும், துாண்டில் முள் வளைவில் பெரிய கற்களை கொண்டு அமைக்கவும், பணியை அதிகாரிகள் தினசரி ஆய்வு செய்து தரமாக அமைக்க அறிவுறுத்தினர்.






      Dinamalar
      Follow us