sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 பெண் மானபங்கம் கேரள வாலிபர் கைது

/

 பெண் மானபங்கம் கேரள வாலிபர் கைது

 பெண் மானபங்கம் கேரள வாலிபர் கைது

 பெண் மானபங்கம் கேரள வாலிபர் கைது


ADDED : ஜன 03, 2026 04:34 AM

Google News

ADDED : ஜன 03, 2026 04:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: பெண்ணை மானபங்கம் படுத்திய கேரள வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

பூரணாங்குப்பம் பகுதியை சேர்ந்த 46 வயது பெண், கடந்த 31ம் தேதி இரவு 8:00 மணிக்கு தவளக்குப்பத்தில் இருந்து வீட்டிற்கு ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது மர்ம நபர் ஒருவர் குடிபோதையில், வழிமறித்து அப்பெண்ணை தாக்கி, ஆடையை கிழித்து, அவரை மானபங்கம் செய்தார். அவரை, அருகில் இருந்தவர் மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து, குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட கேரள மாநிலம், வயநாடு பகுதியை சேர்ந்த நாவாஸ் மகன் ஷாதில் அலி, 21; என்பவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us