sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கொம்மந்தான்மேடு படுகை அணை கரை பலப்படுத்தும் பணி தீவிரம்

/

கொம்மந்தான்மேடு படுகை அணை கரை பலப்படுத்தும் பணி தீவிரம்

கொம்மந்தான்மேடு படுகை அணை கரை பலப்படுத்தும் பணி தீவிரம்

கொம்மந்தான்மேடு படுகை அணை கரை பலப்படுத்தும் பணி தீவிரம்


ADDED : அக் 27, 2024 04:31 AM

Google News

ADDED : அக் 27, 2024 04:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கொம்மந்தான்மேடு படுகை அணையின் கரையை, தற்காலிகமாக பலப்படுத்தும் பணியில் பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

பாகூர் அடுத்துள்ள கொம்மந்தான்மேடு கிராமத்தில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே புதுச்சேரி - தமிழக பகுதியை இணைக்கும் வகையில், கடந்த 2010-ம் ஆண்டு, தரைப்பாலத்துடன் கூடிய படுகை அணை கட்டப்பட்டது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால், தென்பெண்ணையாற்றில் தண்ணீர் செல்கிறது. இதனால், கொம்மந்தான்மேடு படுகை அணை நிரம்பி தரைப்பாலத்தின் மீது தண்ணீர் வழிந்து செல்கிறது.

ஆற்றில் நீர் வரத்து அதிகரித்தால், கரை பகுதியில் உடைப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில், பொதுப்பணித்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, சவுக்கு கம்பங்கள் மற்றும் மண் மூட்டைகளை கொண்டு தாழ்வாக உள்ள கரை பகுதியை பலப்படுத்தும் பணியில் பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.






      Dinamalar
      Follow us