sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சோரப்பட்டு கோவில்களில் நாளை கும்பாபிேஷகம் 

/

சோரப்பட்டு கோவில்களில் நாளை கும்பாபிேஷகம் 

சோரப்பட்டு கோவில்களில் நாளை கும்பாபிேஷகம் 

சோரப்பட்டு கோவில்களில் நாளை கும்பாபிேஷகம் 


ADDED : டிச 14, 2024 03:27 AM

Google News

ADDED : டிச 14, 2024 03:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கனுார்: திருக்கனுார் அடுத்த சோரப்பட்டு கிராமத்தில் மகா கணபதி, மாரியம்மன், திரவுபதியம்மன், பச்சை வாழியம்மன், பிடாரி அம்மன், பொறையாத்தம்மன், ஐயனாரப்பன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில்கள் புனரமைக்கப்பட்டு, மகா கும்பாபிேஷகம் நாளை(15ம் தேதி) நடக்கிறது.

இதற்கான பூஜை நேற்று காலை கணபதி ஹோமத்துடன் துவங்கியது. மாலை வாஸ்து சாந்தி, முதல் யாகசாலை பூஜை நடந்தது.

நாளை (15ம் தேதி) காலை 6:30 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை, பூர்ணாஹூதியை தொடர்ந்து கடம் புறப்பாடாகி , காலை 8:15 மணிக்கு விநாயகர்கோவில், 8:45 மணிக்கு பூரணி, பொற்கலை சமேத ஐயனாரப்பன், 9:15 மணிக்கு பிடாரி அம்மன், பொறையாத்தம்மன், 9:50 மணிக்கு திரவுபதியம்மன், மாரியம்மன், 10.15 மணிக்கு பச்சைவாழியம்மன் கோவில் கும்பாபிேஷகம் நடக்கிறது.






      Dinamalar
      Follow us