sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஈஷரம் திட்டத்தில் பதிவு செய்ய தொழிலாளர் துறை அறிவுறுத்தல்

/

ஈஷரம் திட்டத்தில் பதிவு செய்ய தொழிலாளர் துறை அறிவுறுத்தல்

ஈஷரம் திட்டத்தில் பதிவு செய்ய தொழிலாளர் துறை அறிவுறுத்தல்

ஈஷரம் திட்டத்தில் பதிவு செய்ய தொழிலாளர் துறை அறிவுறுத்தல்


ADDED : ஆக 25, 2025 02:47 AM

Google News

ADDED : ஆக 25, 2025 02:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள தொழிலாளர்கள் ஈஷரம் திட்டத்தில் பதிவு செய்ய தொழிலாளர் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

தொழிலாளர் துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

புதுச்சேரியில் பணிபுரியும் சுய தின தொழிலாளர்கள், ஆன்லைன் தள தொழிலாளர்கள், ஒப்பந்த நிறுவன தொழிலாளர்கள், தேவைக் கேட்ப தொழிலாளர்கள் மற்றும் தற்காலிக தொழிலாளர்களுக்காக நலத்திட்டங்கள் மற்றும் மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகம் (Platform / GIG Workers register on e Shram) ஈஷரம் வலை தளத்தை உருவாக்கியுள்ளது.

புதுச்சேரி தொழிலாளர் துறை, இத்திட்டத்தில் பயனாளியாக இணைய சிறப்பு முகாம் இன்று25ம் தேதி முதல் வரும் 5ம் தேதி வரை, காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை அனைத்து பொது சேவை மையங்களில் நடைபெற உள்ளதால், 16 வயது முதல் 59 வயதிற்குள் உள்ளவர்கள், ஆதார் அட்டை, வங்கி கணக்குப் புத்தகம், ஆதாருடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண் எடுத்து வந்து இத்திட்டத்தில் பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு 1800-599-8050 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.






      Dinamalar
      Follow us