sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

இரவு பணியில் பெண்களை அமர்த்த கூடாது; தொழிலாளர் துறை உத்தரவு

/

இரவு பணியில் பெண்களை அமர்த்த கூடாது; தொழிலாளர் துறை உத்தரவு

இரவு பணியில் பெண்களை அமர்த்த கூடாது; தொழிலாளர் துறை உத்தரவு

இரவு பணியில் பெண்களை அமர்த்த கூடாது; தொழிலாளர் துறை உத்தரவு


ADDED : அக் 29, 2025 03:31 AM

Google News

ADDED : அக் 29, 2025 03:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: தொழிற்சாலைகளில் இரவு நேரத்தில் பெண்களை பணியில் ஈடுபடுத்த கூடாது என தொழிலாளர் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து, தொழிலாளர் துறை செயலர் சுமித்தா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு;


1948ம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின்படி, கவர்னர் நிபந்தனைகளுக்குட்பட்டு, புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளில் பெண்களின் வேலை நேர வரம்புகள் மாற்றப்பட்டுள்ளது.

இரவு 10:00 மணி முதல் காலை 5:00 மணி வரை எந்த தொழிற்சாலைகளிலும், பெண்கள் வேலை செய்ய கட்டாயப்படுத்தவோ அல்லது அனுமதிக்கவோ கூடாது. மேலும், தொழிற்சாலைகளில் பணி புரியும் பெண் தொழிலாளர்களுக்கு, இரவு 10:00 மணி வரை, அவர்களின் வீட்டுக்கு செல்ல வாகன வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

தொழிற்சாலையில், தினமும் வேலை நேரம் குறித்து, விதி முறைகளை கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us