sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

குளத்தில் மூழ்கி கூலி தொழிலாளி பலி

/

குளத்தில் மூழ்கி கூலி தொழிலாளி பலி

குளத்தில் மூழ்கி கூலி தொழிலாளி பலி

குளத்தில் மூழ்கி கூலி தொழிலாளி பலி


ADDED : ஜன 15, 2024 06:48 AM

Google News

ADDED : ஜன 15, 2024 06:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கனுார் : குமாரப்பாளையம் ஐயனார் குளத்தில் மூழ்கி கூலி தொழிலாளி இறந்தார்.

காட்டேரிக்குப்பம் அடுத்த குமாரப்பாளையம் , இருளர் குடியிருப்பைச் சேர்ந்தவர் வெள்ளிக்கண்ணு, 80; கூலி தொழிலாளி.

இவர் கடந்த 12ம் தேதி தனது வீட்டில் கடைக்கு செல்வதாக கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இந்நிலையில், வெள்ளிக்கண்ணு நேற்று முன்தினம் குமாரப்பாளையம் ஐயனார் குளத்தில் இறந்து கிடப்பதாக குடும்பத்தினருக்கு தகவல் வந்தது.

புகாரின் பேரில் காட்டேரிக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் சரண்யா மற்றும் போலீசார் வெள்ளிக்கண்ணு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us